இலங்கையில் பொருளாதார பிரச்சினையால் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுடன் மன நோயாளிகளாக மாறியுள்ள நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது மற்றும் சிகிச்சைகளுக்கு வருவது சுமார் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனநோய் மேலும் அதிகரிப்பு மனநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நபர்கள், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்து உட்கொள்வதை நிறுத்தி உள்ளதால், அவர்களின் மனநோய் மீண்டும் அதிகரித்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதை காண … Continue reading இலங்கையில் பொருளாதார பிரச்சினையால் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!